சாத்தூர், அக்14- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஒன்றி யம் அருகே உள்ளது கோசுகுண்டு. இங்கு ள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தாலுகா தலைவர் கே.சுப்பாராஜ் தலைமையேற் றார். தாலுகா செயலாளர் மனோஜ்குமார் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ். சரோஜா விளக்கிப் பேசினார். இதில் ஏராள மான விவசாயிகள் கலந்து கொண்டனர்.