tamilnadu

img

மதுரையில் வ.உ.சிதம்பரனாரின் 149-ஆவது பிறந்ததினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மரியாதை....

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 149-ஆவது பிறந்ததினத்தையொட்டி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா. தெய்வராஜ், மா.கணேசன்,  அ.ரமேஷ், இரா.லெனின், எம். பாலசுப்பிரமணியம், வை.ஸ்டாலின், பகுதிக்குழு செயலாளர் பி.ஜீவா, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் எம்.முத்துஅமுத நாதன், பகுதிக்குழு செயலாளர்கள் ஜெ. லெனின், பி.கோபிநாத் உள்ளிடடோர் கலந்துகொண்டனர்.

;