tamilnadu

img

நூற்றாண்டு நிறைவு விழா: இன்று நாவலர் சிலை திறப்பு

சென்னை,டிச.25- நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூற் றாண்டு நிறைவு விழா வினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில். சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப் பட்டுள்ள நாவலர் நெடுஞ்செழியனின் சிலை யினை ஞாயிறன்று(டிச.26) காலை 10  மணிக்கு  திறந்து வைத்து, நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ள அன்னாரின் நூல்க ளுக்கான நூலுரிமைத் தொகையினை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார். ‘‘தலை சிறந்த பகுத்தறிவு வாதிகளில் ஒருவர் என்றும், தந்தை பெரியாராலும்,  பேரறிஞப் அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகனாலும் போற்றிப் புகழப்பட்டவரே நாவலர் நெடுஞ்செழியன்.