tamilnadu

img

“மோடி -அதானி சாம்ராஜ்ய ஊழல்”நூல் வெளியீடு

சென்னை, மார்ச் 19- பாரதி புத்தகாலயத்தின் சார்பில் சீத்தாராம் யெச்சூரி எழுதிய “மோடி -அதானி சாம்ராஜ்ய ஊழல்” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிறன்று (மார்ச் 19) நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி தலைமை தாங்கி னார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன் வரவேற்றார். இந்து என்.ராம் நூலை வெளியிட நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார். அரசி யல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் உரை யாற்றினார். மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா, தென் சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். க.நாகராஜ் (பாரதி புத்தகாலயம்) நன்றி  கூறினார்.