உதகை, நவ. 23 - நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை யின் காரணமாக மேட்டுப் பாளையம் – கோத்தகிரி, மற்றும் மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலைகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்ப ட்டுள்ளதால், இச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாலும், உத கைக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்குமாறு நீல கிரி மாவட்ட ஆட்சியர் அரு ணா கேட்டுக்கொண்டுள்ளார்.