tamilnadu

img

முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கூலித் தொழிலாளர்கள்

விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு, முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கூலித் தொழிலாளர்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், வியாழனன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி விசாரித்து அறிந்தார். அவருடன் வாலிபர் சங்க விழுப்புரம் மாவட்டத் தலைவர்கள் சே.அறிவழகன், எஸ்.பிரகாஷ், கே.தேவநாதன் மற்றும் முதலிவீரன், ஆர்.கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் சென்றனர்.