மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதையொட்டி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான செஸ் போட்டியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வியாழனன்று (ஜூலை14) துவக்கிவைத்தார். மாவட்டஉடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, தலைமையாசிரியர் சேரலாதன் ஆகியோர் உடன் உள்ளனர்.