பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து இன்று நாம் அனைவரும் வெளியேறுவது உண்மை யிலேயே ஒரு உணர்ச்சிகரமான தருணம். நாடா ளுமன்ற ஜனநாயகம் பல நற்பண்புகளைக் எடுத்துக்கூறுகிறது. அதற்குத் திறன், வேலையில் அர்ப்பணிப்பு, சுய ஒழுக்கம் தேவை என்று நேரு கூறியிருந்தார். அவர் நாடாளுமன்றத்தில் பெரும் பெரும்பான்மையை அனுபவித்தாலும், எதிர்க்கட்சி களின் குரலைக் கேட்பதில் சலிப்பில்லாமல் இருந்தார். கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது கேலியோ, திசைத்திருப்பலோ செய்ததில்லை. ஜவ ஹர்லால் நேருவுக்கு, அவர் நேரத்தை மீறும்போது சபாநாயகர் மணி கூட ஒலிக்கும். இதுதான் இந்தியா வின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு நேருவின் பங்களிப்பு. ஆனால், இப்போது, பூஜ்ஜிய நேரம் அல்லது கேள்வி நேரத்தில் எம்.பி.க்கள் பங் கேற்க அனுமதி இல்லை. ஒரு கட்சி சர்வாதிகாரம் திணிக்கப்படும் என்ற அச்சம் மக்கள் மனதில் உள்ளது.
- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,
காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர்