விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சென்னை மண்டலம் சார்பில் நடைபெறும் பிரச்சார பயணக் குழுவிற்கு ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் மக்கள் சார்பில் பாசி மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.