“தொழுநோயாளிகளுக்காக காப்பகம் நடத்திய கிரகாம் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை, அவரது இரு குழந்தைகளுடன் உயிரோடு எரித்துக் கொண்ட பஜ்ரங் தளத்தின் தாரா சிங்கை விடுதலை செய்யச் சொல்லி போராட்டம் நடத்திய மோகன் சரண் மஜ்ஜி தான் தற்போது ஒடிசா முதல்வராகி இருக்கிறார். இந்த மதவெறியரை முதல்வராக்கத்தான் தமிழர்க்கு எதிரான இனவெறியைக் கிளப்பியது பாஜக!” என்று பேராசிரியர் அருணன் சுட்டிக்காட்டியுள்ளார்.