மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை செல்லூர் ஏழாவது வார்டு கட்சிக் கிளைகள் சார்பில் கொரோனா தடுப்பு இலவச ஹோமியோ மருத்துவ முகாம் ஞாயிறன்று. முகாமை கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் துவக்கிவைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.ராதா, ஜா.நரசிம்மன், மற்றும் க.திலகர், வி.கோட்டைச்சாமி, எஸ்.எஸ்.வீரய்யா, ஆர். கருப்பையா, சி.திலகர், கருப்பசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். மருத்துவர்கள் கே.தனபாலன், எஸ். சிவக்குமார், எம்.செல்வமீனா, எஸ்.சிவபாலன் ஆகியோர் நோய்தடுப்பு எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்கினர்.