மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வேட்டங்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு சமைக்கும் சமையல் கூடத்தினை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.