சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீன்பிடி இறங்கு தளம் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கும் வெளி மாநிலத்திற்கும், வெளி நாடுகளுக்கும் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த இடம் இரவு பகல் என எந்நேரமும் மீனவர்கள், மீன் வியாபாரிகள், பொது மக்கள் என ஓய்வில்லாமல் இருக்கும் இயங்கிக் கொண்டே இருக்கும். மத்திய மாநில அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு உத்தரவால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி தளத்தில் ஓரமாக கட்டிபோட்டதால் ஓய்வெடுத்து வரும் படகுகள் குறித்த கழுகு பார்வை.