தென்காசி மாவட்டத்தில் முப்போகமும் விளையக்கூடிய நன்செய் நிலங்களை அழித்து நான்குவழிச்சாலை அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மே 16 திங்களன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. (செய்தி: 4)