திண்டுக்கல், மார்ச் 20- திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வத்தலக்குண்டு ஒன்றியக் குழு சார்பில் கட்சி ஊழியர்கள் ஆதரவு திரட்டினர். திமுக வத்தலக்குண்டு தெற்கு ஒன்றியச் செயலாளர் கனிக்குமார், வடக்கு ஒன்றி யச் செயலாளர் கே.பி.முருகன், சேவுகம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் எம்.ஏ.எம்.தங்கராஜன், காங்கிரஸ் தியாகி சக்தி வேல் என்ற மார்க்ஸ், பட்டி வீரன்பட்டி திமுக நகரச் செயலாளர் பி.அருண்குமார் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினர். சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பி.ஆசாத், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா ளர் கே.டி.கலைச்செல்வன், ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குண சீலன், பெருமாள்சாமி, வின் சென்ட், சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.