துணை மேயர் தி.நாகராஜன் நவம்பர் 3 வியாழனன்று ஆய்வு நமது நிருபர் நவம்பர் 3, 2022 11/3/2022 8:29:46 PM மதுரை மாநகராட்சி 45, 86 ஆவது வார்டுகளில் துணை மேயர் தி.நாகராஜன் நவம்பர் 3 வியாழனன்று ஆய்வு மேற்கொண்டு, மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.