tamilnadu

img

கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்கம்(சிஐடியு) சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். 

உள்ளாட்சிப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் பேரூராட்சி தற்காலிகப் பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும் சிஐடியு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கைக்காக நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்கம்(சிஐடியு) சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.