மதுரை, ஜூன் 7- ரேஷன் முறைகேடுகளை தடுக்க வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தி மதுரையில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் ஞாயி றன்று கையெழுத்து இயக்கம் நடத்தி னர். இதில் மாநிலச் செயலாளர் எஸ். பாலா, மாவட்டத் தலைவர் பி.கோபி நாத், செயலாளர் த.செல்வராஜ், ஜென்னி, பாவெல் சிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். சோலையழகுபுரம், சங்கரலிங்க நகர் தெரு. நேதாஜி தெரு, புலிப் பாண்டியன் தெருக்களில் நடை பெற்ற கையெழுத்து இயக்கத்தில் தலைவர் சுரேஷ், செயலாளர் குரோனி செந்தில், பொருளாளர் சத்யா, ஆறு முகம், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பலந்துகொண்டனர். பைகாரா 100-ஆவது வார்டு, பழங் காநத்தம் பகுதிகளில் நடைபெற்ற இயக்கத்தில் பகுதிகுழு தலைவர் மணிக்கம், செயலாளர் கௌதம், தரிப், விஷ்னு, சிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசரடி 21-ஆவது வார்டு நாகு நகர், சமுவேல்தெரு ஆகிய பகுதி களில் நடைபெற்ற இயக்கத்திற்கு பகுதிக்குழு செயலாளர் செந்தில், அப் துல்லா, ரவி, விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தைக்கால், அனுமார் கோவில் படித் துறை 82-ஆவது வார்டு, முத்து இருளப்பபாண்டிதர் தெரு, கீழ அண்ணா தோப்பு 81- ஆவது வார்டு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது இயக்கத்தில் பகுதிக்குழு தலை வர் ஜெ.கோபிநாத், ஆர்.விக்னேஷ், காளிமுத்து, வைகை, குபேந்திரன், அபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட னர். தெற்கு வாசல் 68-ஆவது வார்டு, 69-ஆவது வார்டு பகுதிகளில் நடை பெற்ற இயக்கத்தில் தலைவர் போனி பேஸ், செயலாளர் சதாம், பொருளா ளர் ராமமுர்த்தி, வடிவேல், கவிதா, மணி, அருண், லோகேஸ்வரி, சிவா, விக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
புதூர்-அண்ணாநகர் பகுதியில் காந்திபுரத்தில் நடைபெற்ற இயக் கத்தில் செயலாளர் சரவணன், கோபால், சதீஸ், மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் வேல் தேவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அருள்தாஸ்புரம், தாகூர் நகர் பகுதிகளில் நடைபெற்ற இயக்கத்தில் பாண்டி, இளையராஜா, கனகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மீனாம்பாள்புரம் புலித்தேவன் தெரு, இந்திராநகர் பகுதிகளில் நடை பெற்ற இயக்கத்தில் சரண், வில்வக் குமார், பிரசாந்த், விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முனிச்சாலையில் சூசைமைக் கேல் , தெய்வக்கனி தெரு பகுதிகளில் நடைபெற்ற இயக்கத்தில் பகுதித் தலைவர் பாண்டி, அ.செல்வா, இமான், தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.