திருநெல்வேலி, ஆக.14- மின்வாரிய தொழிற் சங்கங் களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பாளையங்கோட்டை தியாகராஜ நகர் மின்வாரிய பொறியாளர் அலுவலக வாச லில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தொழிலாளர் நலச்சட்டங் களை முற்றிலும் நீக்குவது நான்கு தொகுப்புகளாக சுருக்குவது கை விட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்தியமைப்பு திட்ட தலை வர் பீர்முகம்மது ஷா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு சங் கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கேகே.பெருமாள்சாமி, கண் ணன், நாகையன், கந்தசாமி, தள பதி, நடராஜன், நச்சினார்க்கினி யன், தென்கரை மகாராஜன், அசோ கன் முத்துராஜ், முத்துக்குமார் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.