tamilnadu

img

அருந்ததிய மக்களை இழிவுபடுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அருந்ததிய மக்களை இழிவுபடுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கண்டித்து செவ்வாயன்று (மார்ச் 7) வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் பேசினர்.