tamilnadu

img

தொடர்மழையால் அழுகிய பயிர்கள்...

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் பகுதியில் மக்காச்சோளம், சூரியகாந்தி, நெல், பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. தொடர்மழையால் பயிர்கள் அழுகிவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கேட்டு திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தை திங்களன்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து வட்டாட்சியர் சரவணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

;