எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக தொடர்ந்து நடந்து வரும் சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபட்டு வரும் சாதி வெறியர்களைக் கண்டித்தும்; மேலும் பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தியும் மதுரையில் ஞாயிறன்று மாலை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாபெரும் ‘வர்க்க-வருண-ஆதிக்க ஒழிப்பு மாநாடு மற்றும் செஞ்சட்டைப் பேரணி’யில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். மேடையில் தொல்.திருமாவளவன் எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி., உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள். (செய்தி: 3)