tamilnadu

img

கொரோனோ பாதிப்பு... ரூ.5 ஆயிரம் இலவசமாக தாருங்கள் முடிதிருத்துவோர் கோரிக்கை

மதுரை:
கொரோனோ பாதிப்பு காரணமாக மதுரை மாநகரில் உள்ள 2,000 கடைகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இன்னும் 15 நாட்கள் உள்ளன. இந்த நிலையில் நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளோம். எனவே முடிதிருத்துவோர் தங்களது குடும்பத்தைப் பாதுகாக்க ரூ. 5ஆயிரம் இலவசமாக வழங்க வேண்டும். அல்லது ரூ.15,000 வங்கிக் கடனாக வழங்கினால் அதை மாதத் தவணையாக செலுத்த உள்ளோம். தமிழக அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மதுரை மாநகர் மருத்துவர் சங்கத் தலைவர் என்.எம்.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

;