tamilnadu

img

தோழர்கள் எஸ்.பூங்கோதை-ச.இ.கண்ணன் இல்ல திருமண விழா

அருப்புக்கோட்டை, நவ.7- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பூங்  கோதை-தமிழ்நாடு அரசு  ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.இ. கண்ணன் ஆகியோரின் புதல்வர் கே.பி.சந்திர பாரதி-ஆர்.ஹரிசுதா ஆகி யோரின் திருமண விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இ.நட ராசன்-எம்.சாந்தி ஆகி யோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஆர். வைரவன் வரவேற்புரை யாற்றினார். இதில், விதொச மாநிலத்  தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம், கந்தர்வ கோட்டை எம்.எல்.ஏ எம்.சின்  னத்துரை, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநிலத் தலை வர் கே.கங்காதரன், அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.தமிழ்செல்வி, மாநில பொதுச் செயலாளர் லெட்சுமிநாராயணன், அரசு  ஊழியர் சங்க முன்னாள் மாநி லச் செயலாளர் ஆர்.பால சுப்பிரமணியன், முன்னாள் மாநிலத் தலைவர் எம்.சுப்பிர மணியன், பொது சுகாதாரத்  துறை அலுவலர் சங்க  மாநில தலைவர் ஜி.கங்கா தரன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், எம்.சுந்தரபாண்டியன், நகரச் செயலாளர் எஸ்.காத்த முத்து ஆகியோர் மணமக்  களை வாழ்த்திப் பேசினர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.கணேசன் அனைவருக் கும் நன்றி கூறினார். நிகழ்ச்சி யை மாவட்டத் தலைவர்  லியாகத்அலி ஒருங்கிணைத் தார். இந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.