tamilnadu

img

மாபெரும் மனிதனை இந்தியா இழந்துள்ளது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் இறுதி நிகழ்ச்சி அக்டோபர் 3 அன்று கண்ணூரில் நடந்தது. அவரது உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினார். தீக்கதிர் நாளிதழ் சார்பாக திருவனந்தபுரம் செய்தியாளர் வி.ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

;