மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு புதனன்று (ஏப்.5) மீண்டும் கூடியது. பேரவை நிகழ்வை காண்பதற்கு கல்லூரி மாணவிகள் வரிசை நமது நிருபர் ஏப்ரல் 5, 2023 4/5/2023 10:39:43 PM தமிழ்நாடு சட்டப்பேரவை மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு புதனன்று (ஏப்.5) மீண்டும் கூடியது. பேரவை நிகழ்வை காண்பதற்கு கல்லூரி மாணவிகள் வரிசையில் நின்றிருந்தனர்.