சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா, தமது 102 ஆவது வயதில், நவம்பர் 15 புதனன்று சென்னையில் காலமானார். மருத்துவமனைக்கு விரைந்து வந்து அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். (வலது) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட சங்கரய்யா உடலுக்கு செங்கொடியை போர்த்துகிறார் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.