tamilnadu

img

சென்னையிலுள்ள ரயில்வே தொழிலாளர் கூட்டுறவு

சென்னையிலுள்ள ரயில்வே தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கத்தில் (ரயில்வே அர்பன் வங்கி) 33 ஆண்டுகளாக மோசடி நடந்து வருவதால் முதலமைச்சர் தலையிட்டு ஜனநாயகத்தை காப்பாற்ற வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே புதனன்று (ஜன. 25)  சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயல் தலைவர் அ.ஜானகிராமன், வி.அரிலால், ஆர்.இளங்கோவன்,  பேபி ஷகிலா, டிவிஷன் தலைவர் சிவாஜி, ஆர்.எல்.எல்.எப். பொதுச்செயலாளர் விஜயன், அர்பன் வங்கி ஊழியர் சங்கம் பொதுச்செயலாளர் சிரில் தியாகராஜன் ஆகியோர் பேசினர்.