விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட தோழர் என்.சங்கரய்யாவை சனிக்கிழமையன்று (ஏப்.1) குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.