tamilnadu

img

திரிபுரா மாநிலம் கல்யாண்பூரில் பாஜக குண்டர்களால் கொடூரமாக படுகொலை

திரிபுரா மாநிலம் கல்யாண்பூரில் பாஜக குண்டர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட  தோழர் திலீப் சுக்லா தாஸ் உடலுக்கு திரிபுராவின் முன்னாள் முதல்வரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான  தோழர் மாணிக் சர்க்கார் நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.