tamilnadu

img

திண்டுக்கல்லில் நடந்து முடிந்த புத்தக திருவிழா

திண்டுக்கல்லில் நடந்து முடிந்த புத்தக திருவிழாவில் தொண்டர்களாக பணியாற்றிய கல்லூரி மாணவ மாணவியர்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விசாகன் றப்புரையாற்றினார் . இலக்கிய களம் அமைப்பின் தலைவர்கள் பேராசிரியர்கள் மனோகரன் கண்ணன், மணிவண்ணன், ராமமூர்த்தி, சரவணன் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.