tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர்  சங்கம் ஆர்ப்பட்டம்

மதுரை மாநகரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளரின் அராஜகத்தால், உயிரிழந்த ஆட்டோ தொழிலாளி எல்.அரிச்சந்திரன் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், சிஐடியு நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், பொய் வழக்குபோட்டதை திரும்ப பெற வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்  சங்கம் சார்பில் அண்ணா கலையரங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பட்டத்திற்கு  மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் முரளி, பொருளாளர் ராமு, நிர்வாகிகள் பாஸ்கர், காமராஜ், மணி, விநாயகம், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

;