தில்லியில் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் இல்லத்தில்...
உற்ற தோழரின் பிரிவால் வாடிய முகத்துடன் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், எம்.ஏ.பேபி
அன்புக் கணவரின் மூடிய கண்களோடு உரையாடும் மனைவி சீமா சிஷ்டி
தந்தையின் உடலுக்கு உற்ற தோழர் பிருந்தா காரத்தின் உதவியோடு செங்கொடி போர்த்தும் மகள் அகிலா யெச்சூரி.
ஆரூயிர்த் தோழராக விளங்கிய அசோக் தாவ்லேயின் சோகம். அருகில் மரியம் தாவ்லே
சீத்தாராம் யெச்சூரி இல்லத்திலிருந்து ஏ.கே.ஜி.பவன் நோக்கி புறப்பாடு.
எய்ம்ஸ் மருத்துவமனையில், தீராத கண்ணீரோடு செங்கொடி போர்த்திய பிருந்தா காரத், பிரகாஷ் காரத், நிலோத்பல் பாசு, எம்.ஏ.பேபி, விஜு கிருஷ்ணன்.
சீத்தாராம் யெச்சூரியை என்றென்றும் போற்றும் ஆ.ராசா எம்.பி. அஞ்சலி
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் அஞ்சலி.
மாதர் சங்க தலைவர் பி.கே.ஸ்ரீமதி, மரியம் தாவ்லே
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஜுகிருஷ்ணன் உள்ளிட்டோரின் செவ்வணக்கம்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்தியத் தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் எம்.பி. உள்ளிட்டோரின் இறுதி மரியாதை.