12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் 10 இடத்தை பிடித்த மாணவ மாணவிகளை மேயர் பிரியா அழைத்து நவீன கை கடிகாரத்தை அளித்து பாராட்டினார். துணைமேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் 10 இடத்தை பிடித்த மாணவ மாணவிகளை மேயர் பிரியா அழைத்து நவீன கை கடிகாரத்தை அளித்து பாராட்டினார். துணைமேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.