மதவெறியை தூண்டி சமூக அமைதியை சீர்குலைக்கும் தீய சக்திகளை எதிர்த்தும் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும் மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் அக்.11 அன்று மாநிலம் முழுவதும் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக 1.வேலூர், 2.சிதம்பரம், 3.கடலூர், 4.திருவண்ணாமலை, 5.ஓசூர், 6.தாம்பரம், 7.செங்கல்பட்டு, 8.காஞ்சிபுரம், 9.விழுப்புரம், 10.திருப்பத்தூர், 11.கள்ளக்குறிச்சி, 12.ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனித சங்கிலி எழுச்சியோடு நடைபெற்றது.