சென்னை ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகத்தை மூடும் ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தியும், அச்சகம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் டிஆர்இயு பொதுச்செயலாளர் வி.அரிலால் ஆலப்புழா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஆரிஃப்பை சந்தித்து மனு அளித்தார்.