மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஞாயிறன்று மாலை நடைபெற்ற பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாட்டில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், கேரள முன்னாள் அமைச்சருமான பி.கே.ஸ்ரீமதி உரையாற்றினார். இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.