tamilnadu

img

குளம் போல் ஆன வைகையில் குவிந்திருந்த பறவைகள் கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவை சில குறிப்பிட்ட பெரிய அடையாளம் காணப்பட்ட ஏரிகள், சரணாலயங்கள் மற்றும் சில முக்கிய பகுதிகளிலேயே நடைபெறுகின்றன. ஆனால் இவை தவிர்த்த பல்வேறு இடங்களிலும் பறவைக் கூட்டங்கள் குவிந்துள்ளன. மதுரையின் வைகை நதியில் இரண்டு இடங்களில் இரை தேடிக் கொண்டிருந்த பறவைக் கூட்டங்களைக் காணலாம்.                 படம் : ஜெ.பொன்மாறன்

;