இந்திய மாணவர் சங்கத்தின் 53ஆம் ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா பள்ளி அருகே சங்கக் கொடியை மாநிலச் செயலாளர் நிருபன் ஏற்றி வைத்தார். இதில் மாவட்டத் தலைவர் காவியா, செயலாளர் நித்திஷ், பகுதி நிர்வாகிகள் ஐஸ்வர்யா, ஹரிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.