tamilnadu

img

பொதுச்செயலாளர் தோழர்.கே.வரதராசன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம்

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர்.கே.வரதராசன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் திங்களன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சண்முகம் தலைமை தாங்கினார். நினைவு அஞ்சலி கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், தாம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கு.ராஜன்மணி, தவிச மாவட்ட செயலாளர் எம்.சந்திரன், மாவட்ட தலைவர் வீரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.அனு ஆகியோர் கலந்து கொண்டனர்.

;