பெரம்பலூர், மே 29- திமுக துணைப் பொதுச்செயலாளர் மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா. எம்.பி.,யின் மனைவி மு.அ.பரமேஸ்வரி யின் 2-ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி மே 29 அன்று பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச் சர் சி.வெ.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் கள் துரை.சந்திரசேகர் (திருவையாறு), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), (சாக்கோட்டை அன்பழகன் (கும்பகோ ணம்), எம்.பிரபாகரன் (பெரம்பலூர்), கா. சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்), கு. சின்னப்பா(அரியலூர்), மாவட்ட கழக செயலாளர்கள் குன்னம் சி.இராஜேந்தி ரன், ஆ.இராசா குடும்ப உறுப்பினர்கள் மயூரி இராசா, ஆ.ராமச்சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலிய பெருமாள், ஆ.சிவசண்முகம், வேலூர் ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகை சிவசண்முகம், ஆசிரியர் ரா.பச்சமுத்து,
விஜயாம்பாள்பச்சமுத்து, மாநிலப் பொறி யாளர் அணி துணை செயலாளர் பொறி யாளர் இரா.ப.பரமேஷ்குமார், ரெங்க ராஜ், கமலாரெங்கராஜ், உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன், பெரம்பலூர் அரசு வழக்கறிஞர் சந்தான லெட்சுமி, மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யமளாதேவி, மாநிலங்களவை உறுப்பி னர் ஏ.எம்.அப்துல்லா, கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் ச.அ.பெருநற் கிள்ளி, கழக சொத்து பாதுகாப்பு குழு உறுப் பினர் சுபா.சந்திரசேகர், மின்னம்பலம் ஆசிரியர் அ.காமராஜ், தொழிலதிபர்கள் அஸ்வின் கணேசன், சுப்புடு, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ஐ. கென்னடி, வழக்கறிஞர் தமிழன் பிர சன்னா, மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, மாநில இலக்கிய அணி அமைப்பாளர் புலவர்.கவிதைப்பித்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். (ந.நி.)