tamilnadu

img

ராஜஸ்தானில் பரிதாபம் பேருந்து - வேன் மோதி 12 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தின் சுனிபூர் கிரா மம் அருகே தேசிய நெடுஞ் சாலை 11பியில் சனியன்று நள்ளிரவில் ஸ்லீப்பர் கோச் (படுக்கை வசதி) பேருந்  தும் - டெம்போ வேனும் நேருக்கு நேர்  மோதின. இந்த கோர விபத்தில் 9 குழந் தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் ஆபத்தான கட்டத்தில் தோல்பூர் மாவட்ட  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.  இந்நிலையில், உயிரிழந்த 12 பேரின்  குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படு காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிர தமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்  படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.