செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) தலைமை செயலர் இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். கூடுதல் தலைமை செயலர் முகமது நசிமுத்தின்,பயிற்சித் துறை ஆணையர் வீரராகவராவ் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.