tamilnadu

img

புதியக்கல்விக் கொள்கை வரைவை திரும்ப பெறுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதியக்கல்விக் கொள்கை வரைவு மற்றும் சுற்றுச்சூழல் வரைவு தாக்க மதிப்பீடு ஆகிய சட்ட மசோதாக்களை மத்திய அரசு திரும்பப்பெறக் கோரி பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 முன்பு வழக்கறி ஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங் களை எழுப்பினர்.

;