tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கம்

திருச்சிராப்பள்ளி, ஆக.25- மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் தேசம் காக்கும் போ ராட்டத்தில் கட்சியின் திருச்சி  மாவட்டத்தின் உப்பிலியபுரம் ஒன்றியக்குழு சார்பில் ஒன்றி யக்குழு உறுப்பினர் அன்பழ கன் தலைமை வகித்தார். தொ ட்டியத்தில் வட்டக்குழு உறு ப்பினர் பாலசமுத்திரம் முரு கானந்தம் தலைமையிலும், மருங்காபுரி வட்டத்தில் டி. இடையபட்டி, பொருவாய், மருங்காபுரி ஆகிய இடங்க ளில் தாலுகா செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார்.

கும்பகோணம்

கும்பகோணம் ஒன்றி யத்தில் மாவட்ட குழு உறுப்பி னர் நாகராஜன், குடந்தை  ஒன்றிய செயலாளர் ஜேசு தாசும், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் திருச்சே றையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், திரு விடைமருதூர் தெற்கு ஒன்றி யத்தில் மாவட்ட செய ற்குழு உறுப்பினர் ஜெயபால் உள்ளிட்டோர் துண்டுப் பிர சுரங்களை வழங்கி ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி

முத்துப்பேட்டை நகர பொ றுப்பாளர் பி.செல்லத்துரை தலைமையில் இயக்கத்தை ஒன்றிய செயலாளர் கே.பால சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். மக்கள் சந்திப்பு பேரி யக்கத்தின் திருத்துறைப்பூ ண்டி தெற்கு ஒன்றிய குழு வின் சார்பில் மங்களாய புரத்தில் ஒன்றிய குழு உறு ப்பினர் ஏ.கே.வேலவன் தலை மையில் மக்கள் சந்திப்பு பெரி யக்கம் நடைபெற்றது. தெற்கு  ஒன்றியத்தில் நெடும்ப லம், பாமணி, கொக்காலடி, கொருக்கை, மேலகொ ருக்கை சேகல், எழிலூர், நுணாக்காடு, தென்பாதி, கொ த்தமங்கலம், சேகல்கோ ட்டகம் உள்ளிட்ட இடங்களி லும் நடைபெற்றது. ஆல த்தம்பாடி பகுதிகளின் சார்பில் கச்சனத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. என்.முருகானந்தம் தலைமை வகித்தார். முத்து ப்பேட்டை ஒன்றியம் சார்பில்  நகர செயலாளர் செல்லதுரை தலைமையில் நடைபெற்றது.

தரங்கம்பாடி

கொத்தங்குடியில் கட்சியின் கிளை செயலாளர் என்.சந்திரமோகன் தலை மை வகித்தார். மாவட்ட செய ற்குழு உறுப்பினர் எஸ்.துரை ராஜ் உரையாற்றினார். ஆய ப்பாடியில் கட்சியின் வட்ட க்குழு உறுப்பினர் காபி ரியேல் தலைமையிலும், திரு விளையாட்டம் கடைவீதியில் கிளை செயலாளர் குணா ளன் தலைமையிலும் நடை பெற்ற கூட்டத்தில் மாவட்ட க்குழு உறுப்பினர் சிம்சன் உரையாற்றினார்.


 

;