tamilnadu

img

செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவிற்கு கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் கே.நெடுஞ்செழியன், செயலாளர் ஜெயபிரகாசம்  தலைமையில் தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அமுதா தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற செம்பனார்கோவில், பரசலூர் ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.