tamilnadu

img

750 மில்லியன் டாலர் உலக வங்கி வழங்குகிறது!

15 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான, அவசரகால நிதியுதவித்திட்ட செயல்பாடுகளுக்காக, உலக வங்கியிடமிருந்து இந்தியா 750 மில்லியன் டாலர்நிதியுதவி பெறுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில், மத்திய நிதியமைச்சகம் சார்பில்,பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் சமீர் குமார் காரே கையெழுத்திட்டுள்ளார்.

;