சிபிஎஸ்இ பாடத்திட் டத்தில், ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட் டாட்சி உள்ளிட்ட பாடங் களை நீக்கியதற்கு பிர பல நடிகை டாப்சி கண்ட னம் தெரிவித்துள்ளார். “இவையெல்லாம் எதிர்காலத்திற்குத் தேவையற்றதா?” என்று கேள்வி எழுப்பியுள்ள டாப்சி, “கல்வியில் சமரசம் செய்து விட்டால் எதிர்காலம் என்பதே இருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.