மகாராஷ்டிர முதல் வர் உத்தவ் தாக்கரே-வுடன் ஆளுநர் கோஷ் யாரி நேரடியாக மோதல் போக்கை துவங்கியுள் ளார். இந்நிலையில், ராஜ்பவனின் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள கோஷ்யாரியை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றுபிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.