“வட கர்நாடகா விற்கு 125 கோடி ரூபாய் மானியம் கிடைத்தது. அதை முதல்வர் எடியூரப்பாவே எடுத்துக் கொண்டார். எடியூரப்பா எல்லாவற்றையும் சிவமோகாவிற்கே செய்கிறார். அவர் முதல்வராக நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கமாட்டார்” என பாஜக எம்எல்ஏ பசன கவுடா யத்னால் பேசியுள்ளார்.